இன்று கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள், பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய மாஸ்க் அணிவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தற்காத்துக்கொள்ள முடியும் எனவும் நம்பப்படுகிறது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு ஒருவரின் அன்றாட நடவடிக்கையின் முக்கிய அம்சமாக மாறிவிட்டது.
முகக்கவசத்தை போடுவதும் கழற்றும் முறையும் சரியாக இருக்கவேண்டும்.
ஆனால் அவற்றை சரியாக எப்படி பராமரிப்பது, எப்படி அகற்றுவது என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. இது கூட கொரோனா வைரஸினை அதிகப்படுத்த ஒரு காரணமாக அமைகின்றது.
அந்தவகையில் தற்போது மாஸ்க்கை பயன்படுத்தும் போது கவனத்தில் வைக்க வேண்டியவை என்ன? செய்ய கூடாதவை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
பாலிப்ரொப்பிலீனால் செய்யப்பட்ட மாஸ்க் மற்றும் பிற பாதுகாப்பு கிட்களை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இவற்றை அப்புறப்படுத்துவது என்பது கடினமான ஒன்று.
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…
‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்,…
இன்று'அங்கம்மாள்' கீதா கைலாசம்; நாளை 'தாய் கிழவி' ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி'…
விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் மமிதா பைஜூ,…
'புருஷன்' பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது…