பைசன் படப்பிடிப்பு குறித்து மாரி செல்வராஜ் அப்டேட் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி கர்ணன்,மாமன்னன் போன்ற வெற்றி படங்களை கொடுத்து பிரபலமானவர் மாரி செல்வராஜ்.
இவரது இயக்கத்தில் “வாழை” என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து “பைசன்” என்ற படத்தை இயக்கி வருகிறார். விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் அனுபமா ,லால், பசுபதி, ரதிஷா விஜயன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
தற்போது இந்தப் படத்தின் லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து கொண்ட மாரி செல்வராஜ், படப்பிடிப்பு 60% நிறைவடைந்து விட்டதாகவும் இந்த படம் முடிந்த கையோடு தனுஷை வைத்து படம் தொடங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் படம் என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பைசன் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கல்லை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…