maanadu producer disappoint
மாநாடு படம் இந்த வாரம் பிரமாண்டமாக திரைக்கு வருகிறது.
இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.
இந்நிலையில் மாநாடு படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வர, அரசாங்கத்திடம் வந்த அறிவிப்பு ரசிகர்களை வெகுவாக அதிர்ச்சியாக்கியுள்ளது.
அதோடு மாநாடு தயாரிப்பாளரை உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அது என்னவென்றால் கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தாலே இனி தியேட்டரில் அனுமதி என்று ஒரு உத்தரவு வந்தது.
அதை தொடர்ந்து மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை, அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்!’ என்று டுவிட்டரில் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து…
மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக…
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…