Categories: Health

முகப்பொலிவிற்கு உதவும் எலுமிச்சை மற்றும் உப்பு..!

முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள எலுமிச்சை மற்றும் உப்பு பயன்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் முகத்தில் பருக்கள் சரும பிரச்சனைகள் வர முக்கிய காரணம் ஒழுங்கற்ற உணவு முறையும் தேவையற்ற செயற்கை முறையில் உருவாக்கப்படும் சோப்பு மற்றும் கிரீம்களை பயன்படுத்துவது தான்.

அப்படி எளிய முறையில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம் அதனைக் குறித்து பார்க்கலாம் வாங்க.

எலுமிச்சை மற்றும் உப்பில் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆன்ட்டி ஏஜிங் முகத்தை சுத்தம் செய்கிறது.

ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு அதனுடன் தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத்தின் மீது தடவி வர வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர வேண்டும். அப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் அழுக்குகள் நீக்கி முகம் சுருக்கங்கள் இன்றி தெளிவாகவும் அழகாகவும் இருக்கும்.

முகத்தில் அதிகப்படியான எண்ணெயை நீக்கவும் தழும்புகளை நீக்குவதிலும் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே ஆரோக்கியம் மற்ற கலவையை முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்த்து ஆரோக்கியம் நிறைந்த எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத உப்பு மற்றும் எலுமிச்சை பழம் சேர்த்து நம் முகத்தை பொலிவாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ளலாம்.

jothika lakshu

Recent Posts

Love-U Love-U Kaatteri Video Song

Love-U Love-U Kaatteri Video Song | Immortal | GV Prakash,Kayadu Lohar | Sam CS |…

2 hours ago

சமந்தாவின் வெற்றியை வாழ்த்திய நயன்தாரா

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…

7 hours ago

தனுஷ் – ஸ்ரீலீலா கூட்டணியின் ‘ஓம்’ படத்தில் பிரம்மாண்ட நடனப் பாடல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…

7 hours ago

‘அம்மா’ அமைப்பில் பரபரப்பு: தலைவர் ஸ்வேதா மேனன் உள்ளிட்ட நிர்வாகக் குழு முழுமையாக ராஜினாமா!

மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…

7 hours ago

‘சர்தார் 2’, ‘மார்ஷல்’ ஷூட்டிங் நிறைவு: கார்த்தியின் அடுத்தடுத்த மெகா திட்டங்கள்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…

7 hours ago

செப்டம்பர் 11-ல் திரைக்கு வரும் ‘டிமான்டி காலனி 3’!

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…

8 hours ago