கொரோனா பரிசோதனையின் போது தனது கன்னித்தன்மையை போய்விட்டதாக உணர்ந்தேன் என்று நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹிந்தி தொலைக்காட்சி நடிகை குப்ராசேட் சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்றதாகவும் அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததாகவும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இந்த பரிசோதனையை தான் எதிர்பார்த்தது போல் மோசமாக இல்லை என்றும் கன்னித்தன்மை இழப்பது போல் மிகவும் எளிதாகவே இருந்தது என்றும் கூறினார்.
மேலும் பரிசோதனை செய்தபோது கன்னித்தன்மையை இழந்தது போல் இருந்ததாகவும், மேலும் தனது காதலர்கள் சிலரும் இந்த பரிசோதனையின் போது தனக்கு ஞாபகத்துக்கு வந்ததாகவும் அவர் காமெடியாக குறிப்பிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த டுவிட்டர் பதிவுக்கு நெட்டிசன்கள் கேலியான, கிண்டலான கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…