கொரோனா பரிசோதனையின் போது தனது கன்னித்தன்மையை போய்விட்டதாக உணர்ந்தேன் என்று நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹிந்தி தொலைக்காட்சி நடிகை குப்ராசேட் சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்றதாகவும் அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததாகவும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இந்த பரிசோதனையை தான் எதிர்பார்த்தது போல் மோசமாக இல்லை என்றும் கன்னித்தன்மை இழப்பது போல் மிகவும் எளிதாகவே இருந்தது என்றும் கூறினார்.
மேலும் பரிசோதனை செய்தபோது கன்னித்தன்மையை இழந்தது போல் இருந்ததாகவும், மேலும் தனது காதலர்கள் சிலரும் இந்த பரிசோதனையின் போது தனக்கு ஞாபகத்துக்கு வந்ததாகவும் அவர் காமெடியாக குறிப்பிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த டுவிட்டர் பதிவுக்கு நெட்டிசன்கள் கேலியான, கிண்டலான கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
பிரண்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
என் உயிர் ரசிகர்களே, என் அன்பு நண்பர்களே எனது பேரன்புகொண்ட பொதுமக்களே வணக்கம், இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து…
நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி,…
தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…