‘இது என்ன மாயம்’ எனும் படத்தின் மூலமாக நம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதன்பின் விஜய், விக்ரம், தனுஷ், சூர்யா ஏன் தற்போது ரஜினி வரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார்.
மேலும் நடிகையர் திலகம் எனும் படத்திற்காக இவர் வாங்கிய தேசிய விருது இவருக்கு தென்னிந்திய திரையுலகில் மிக சிறந்த நடிகை எனும் பெயரை பெற்று தந்தது.
சமீபத்தில் சோலோ ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த பென்குயின் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், நடிகை கீர்த்தி சுரேஷா இது, ஆள் அடையாளமே தெரிவில்லையே, என கேட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…