தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். படங்களில் நடித்தபோது தன்னுடைய வேலை முடிந்துவிட்டது என எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வதில்லை.
சமூக வலைதள பக்கங்களையும் வைத்துக்கொள்ளாத அஜித்துக்கு சுரேஷ் சந்திரா என்பவர் தான் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.
இப்படியான நிலையில் அஜித் பெயரில் சிலர் தவறாக செயல்பட்டு வருவதாக தெரிய வர அஜித் அறிக்கை ஒன்றின் மூலமாக அவர்களை எச்சரித்து இருந்தார். மேலும் மக்கள் என் பெயரில் யாராவது ஏமாற்ற முயன்றால் ஏமாறாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.
தற்போது அஜித்தை பற்றி போன்றே உலகப் புகழ் பெற்ற நடிகரான ஜாக்கி சான் தன்னுடைய நிறுவனத்தின் பெயரில் சிலர் தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் யாரும் அதனை நம்ப வேண்டாம் எனவும் அறிக்கை ஒன்றின் மூலமாக தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போது இந்த அறிக்கை சமூகவலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…