kantara 2 movie latest update viral
கன்னட மொழியில் கடந்த செப்டம்பர் மாதம் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த காந்தாரா திரைப்படம் வெளியானது. இதில் இவருடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இப்படம் கன்னட மொழியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டு ரூபாய் 350 கோடி வசூலித்து மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ஏ படம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ டி டி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் தயாரிக்க உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் தெரிவித்துள்ள தகவல் வைரலாகி வருகிறது. அதில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடர்கதையா அல்லது முன்னுரையா என்பது பற்றி உறுதியாகவில்லை என்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி வெளிநாடு சென்று இருப்பதால், அவர் திரும்பி வந்த பின்பு இது குறித்து அவரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இரண்டாம் பாகத்திற்கு அவருக்கு ஓகே என்றால் இன்னும் சில மாதங்களிலேயே இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அறிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாமை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
புதிய தயாரிப்பு நிறுவனம் சூர்யா தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இட்லி கடை படத்தை இயக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
அடுத்தவன் காலை மிதிச்சுட்டு முன்னேறாதீங்க என்று அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராணியிடம்…