johnny-master-about-ajith-thalapathy vijay
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் இரு பெரும் தூண்களாக இருந்து வருகிறார்கள். இருவருக்கும் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க பல முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் வெங்கட்பிரபு அதற்கான கதையை உருவாக்கி உள்ளதாக அவருடைய தந்தையும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இப்படியான நிலையில் தமிழில் பீஸ்ட் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு நடன மாஸ்டராக பணியாற்றிய ஸ்டண்ட் மாஸ்டர் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டபோது விஜய் உடன் பணியாற்றிய ஆச்சு அஜித்துடன் எப்போது என கேட்க அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். அதிலும் அஜித் விஜய் என இருவரையும் ஒரே பாட்டில் வைத்து மாசாக கோரியோகிராபி செய்ய வேண்டும் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாடு மக்கள் முழுவதும் அதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என தொகுப்பாளினி பிரியங்காவும் தெரிவித்துள்ளார். ஒருவேளை ஜானி மாஸ்டர் சொல்வது போல ஒரே பாடலில் அஜித், விஜய் என இருவரும் இணைந்தால் அது எப்படி இருக்கும் என்பதை எங்களோடு காமெண்டில் சொல்லுங்க.
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…