தமிழகத்தில் கொரொனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் விசாரணை கைதிகள் இருவர் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுக்குறித்து தற்போது வரை யாரும் முக்கியமாக சினிமா பிரபலங்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை.
இதை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி தன் டுவிட்டரில் இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது, அதோடு நடிகர் சாந்தனுவும் கடுமையாக தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…
‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…
திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும்…
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் சென்னையில் நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை, கோயம்பேட்டில் இருந்து…