தமிழகத்தில் கொரொனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் விசாரணை கைதிகள் இருவர் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுக்குறித்து தற்போது வரை யாரும் முக்கியமாக சினிமா பிரபலங்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை.
இதை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி தன் டுவிட்டரில் இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது, அதோடு நடிகர் சாந்தனுவும் கடுமையாக தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எழுத்தாளர் வாசன் எழுதி உருவாக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரது உண்மை வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த தாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களில்…
கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக…
சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது…
ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…