தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகனான ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படத்தின் ஆரம்ப கட்ட அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் படம் ட்ராப்பாகி விட்டதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் ஜேசன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து படம் கைவிடப்படவில்லை என்பதை உறுதி செய்வது தயாரிப்பு நிறுவனம்.
இந்த நிலையில் தற்போது படத்தின் கதை வேலைகள் முழுவதுமாக முடிவடைந்து விட்டதாகவும் ஹீரோ, ஹீரோயினியையும் தேர்வு செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் இது குறித்த ஆதாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனவும் சூட்டிங் செல்ல படக்குழுவினர் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.…
அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
சிறுவயதிலேயே தன் கண்முன்னே குடும்பத்தை இழந்த நாயகன் சிவகார்த்திகேயன், டெலியுசன் என்ற மன நோயால் பாதிக்கப்படுகிறார். அதாவது யாருக்காவது பாதிப்பு…
ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…