18 வயது கடந்தோரை குதூகலிக்க வைத்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த 2018 வயதில் அடல்ட் காமெடி படமாக எடுக்கப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலையும் ஈட்டியது.
கௌதம் கார்த்திக், ஷாரா, யாசிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா என பலர் நடிக்க தமிழ் சினிமா படங்களில் ஒரு மாற்று கதைக்களமாக அமைந்தது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாகவும் அதில் தானே ஹீரோவாக நடிக்கப்போவதாகவும் இயக்குனர் அறிவித்தார்.
இந்த கோடை விடுமுறையிலேயே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் டிஜிட்டல் உரிமை தவிர மற்று அனைத்து உரிமைகளையும் ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கியுள்ளதாம்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கல்லை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…