Categories: Health

உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்தாகும் மருதப்பழம்..

உயர் ரத்த அழுத்த பிரச்சனையிலிருந்து விடுபட நமக்கு மருதப்பழம் உதவுகிறது.

தற்போதைய காலகட்டத்தில் பலருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்க வழக்கம். உயர் ரத்த அழுத்தம் வர முதல் காரணம் அதிகமான எண்ணெய் மற்றும் இனிப்பு சாப்பிடுவதால் தான். மேலும் கொழுப்பின் அளவு ரத்தத்தில் அதிகமானால் அடைப்பு ஏற்பட்டு ரத்தம் இதயத்தை சென்று அடைவதில் சிக்கல் ஏற்படும்.

இதனால் மாரடைப்பு வரக்கூடும்.

மருத பழத்தின் பட்டை உயர் ரத்த அழுத்த பிரச்சனைக்கு மிகவும் சிறந்த ஒன்று. இந்தப் பழம் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து மாரடைப்பிலிருந்து நம்மை பாதுகாக்கவும் சர்க்கரை அளவை குறைக்கவும் பெருமளவில் உதவுகிறது.

பழத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பார்க்கலாம்:

மருதம்பழம் எடுத்துக்கொள்ள வேண்டும் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்றாக மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்.
பிறகு பால் அல்லது தண்ணீரை சற்று சூடாக எடுத்துக்கொண்டு அதில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

அப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைந்து விரைவிலேயே முழுமையாக குணமாகிவிடும்.

jothika lakshu

Recent Posts

தேங்காய்ப்பாலில் இருக்கும் நன்மைகள்..!

தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

15 hours ago

காந்தாரா 2 படத்தின் ஏழு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

20 hours ago

தண்ணீர் பிடிக்க தவறிய போட்டியாளர்கள், பிக் பாஸ் போட்ட வீடியோ.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…

20 hours ago

முத்து சொன்ன வார்த்தை,விஜயா சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…

21 hours ago

அண்ணாமலை சொன்ன வார்த்தை, நந்தினி சொன்ன பதில் வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

22 hours ago

வாட்டர் மெலன் அகாடமி டாஸ்க்.. வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

23 hours ago