Categories: Health

உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்தாகும் மருதப்பழம்..

உயர் ரத்த அழுத்த பிரச்சனையிலிருந்து விடுபட நமக்கு மருதப்பழம் உதவுகிறது.

தற்போதைய காலகட்டத்தில் பலருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்க வழக்கம். உயர் ரத்த அழுத்தம் வர முதல் காரணம் அதிகமான எண்ணெய் மற்றும் இனிப்பு சாப்பிடுவதால் தான். மேலும் கொழுப்பின் அளவு ரத்தத்தில் அதிகமானால் அடைப்பு ஏற்பட்டு ரத்தம் இதயத்தை சென்று அடைவதில் சிக்கல் ஏற்படும்.

இதனால் மாரடைப்பு வரக்கூடும்.

மருத பழத்தின் பட்டை உயர் ரத்த அழுத்த பிரச்சனைக்கு மிகவும் சிறந்த ஒன்று. இந்தப் பழம் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து மாரடைப்பிலிருந்து நம்மை பாதுகாக்கவும் சர்க்கரை அளவை குறைக்கவும் பெருமளவில் உதவுகிறது.

பழத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பார்க்கலாம்:

மருதம்பழம் எடுத்துக்கொள்ள வேண்டும் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்றாக மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்.
பிறகு பால் அல்லது தண்ணீரை சற்று சூடாக எடுத்துக்கொண்டு அதில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

அப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைந்து விரைவிலேயே முழுமையாக குணமாகிவிடும்.

jothika lakshu

Recent Posts

புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

3 hours ago

மதராசி : 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!

மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

9 hours ago

அஜித் குமார் குறித்து பேசிய பிரபல நடிகை.என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!

எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

10 hours ago

ரோபோ ஷங்கருக்கு என்ன ஆச்சு?வெளியான ஷாக் தகவல்.!!

ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ…

10 hours ago

சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்ற முத்து, கண் கலங்கிய அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கல்லை…

12 hours ago

வீட்டுக்கு வந்த சாமியார், நந்தினியின் உடல் நிலை என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

12 hours ago