gram flour helps skin glow
சரும பொலிவிற்கு கடலை மாவு மிகவும் பயன் படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள பல கிரீம்களையும் பயன்படுத்துகின்றன. ஆனால் அது சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியமான முறையில் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம்.
முதலாவதாக பயன்படுத்த வேண்டியது தயிர். இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் மூணு ஸ்பூன் தயிரையும் சேர்த்து முகத்தில் 20 நிமிடம் போட வேண்டும். பிறகு சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இரண்டாவதாக முகப்பொலிவிற்கு உதவுவது ரோஸ் வாட்டர். இரண்டு ஸ்பூன் கடலைமாவில் ரோஸ் வாட்டர் பேஸ்ட் பதத்திற்கு எடுத்துக்கொண்டு முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
இப்படி செய்து வந்தால் முகத்தில் இருக்கும் எண்ணெய் வெளியேறி முகத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் பொளிவாகவும் வைத்துக்கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘சேயோன்’ அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து…
ரூ.2000 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்து வரும் ‘துரந்தர் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
75 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா…
“அவர் அரசியலுக்கு வந்தபோது பலரும் நம்பவில்லை… இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, முதல்வர் விஜயை…
கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ், தனது 47வது வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்…
Verappa Extended Lyric Video | Suriya's Karuppu | RJ Balaji | Sai Abhyankkar | Dream…