gram flour helps skin glow
சரும பொலிவிற்கு கடலை மாவு மிகவும் பயன் படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள பல கிரீம்களையும் பயன்படுத்துகின்றன. ஆனால் அது சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியமான முறையில் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம்.
முதலாவதாக பயன்படுத்த வேண்டியது தயிர். இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் மூணு ஸ்பூன் தயிரையும் சேர்த்து முகத்தில் 20 நிமிடம் போட வேண்டும். பிறகு சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இரண்டாவதாக முகப்பொலிவிற்கு உதவுவது ரோஸ் வாட்டர். இரண்டு ஸ்பூன் கடலைமாவில் ரோஸ் வாட்டர் பேஸ்ட் பதத்திற்கு எடுத்துக்கொண்டு முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
இப்படி செய்து வந்தால் முகத்தில் இருக்கும் எண்ணெய் வெளியேறி முகத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் பொளிவாகவும் வைத்துக்கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது.
Pattampoochi Lyric Video | Vishwanath and Sons | Suriya, Mamitha Baiju | G.V. Prakash |…
Magaraasi Video Song | Gatta Kusthi 2 | Vishnu Vishal | Zara Zyanna | Chella…
I,Nobody Trailer - Tamil | Prithviraj Sukumaran| Parvathy Thiruvothu| Nisam Basheer| Jakes Bejoy
Veera Veera Lyric Video | Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions
பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவருமான ராஜு ஜெயமோகன், தற்போது…
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்தடுத்த திரைப்படத் திட்டங்களால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில், மதுரையை பின்னணியாகக் கொண்டு புதுமுகங்கள்…