தியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ் இல்லை… முதலாவதாக வெளியாகப்போகும் திரைப்படம் எது தெரியுமா?? – செமயா கல்லா கட்ட போகுது.!!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாவது வழக்கம். ஆனால் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப் பட்டிருப்பதால் படங்கள் ரிலீசாகாமல் இருந்து வருகின்றன.

சில படங்கள் மட்டும் OTT தளங்கள் வழியாக ரிலீஸ் ஆகி வருகின்றன. அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் அடுத்ததாக மாஸ்டர், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸ் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தியேட்டர் திறக்கப்பட்டதும் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தான் ரிலீஸாகும் என ஒட்டுமொத்த ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஆனால் மாஸ்டர் படத்திற்கு முன்னதாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி உள்ள இரண்டாம் குத்து என்ற திரைப்படம் தான் வெளியாக உள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனபோது அடல்ட் காமெடி திரைப்படம் என்பதால் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் இப்படம் வசூலில் பெரிய அளவில் கல்லா கட்டியது.

தற்போது இதன் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து திரைப்படம் வெளியாக உள்ளதால் இப்படமும் நிச்சயம் பெரிய அளவில் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

2 days ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

2 days ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

2 days ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

2 days ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

2 days ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

2 days ago