தமிழ் சின்னத்திரையில் மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற சீரியலை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் திருச்செல்வம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இவரது இயக்கத்தில் எதிர்நீச்சல் என்ற சீரியல் ஒளிபரப்பாக தொடங்கிய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் ஆதி குணசேகரன் அவர்கள் நடித்து வந்த மாரிமுத்துவின் மரணத்திற்கு பிறகு இந்த நிலைமை அப்படியே தலைகீழானது.
ஒரு கட்டத்தில் எதிர் நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது நிலையில் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சீரியல் முடிவடைந்த பிறகு முதல் முறையாக திருச்செல்வம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் பயணங்களும் மனிதர்களின் சந்திப்பும் எப்போதும் நம்மை புதுப்பிக்கும் என பதிவு செய்துள்ளார். இந்த பதிவின் கமெண்ட்களை பெரும்பாலான ரசிகர்கள் எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்வியைத்தான் எழுப்பி வருகின்றனர்.
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…