ethir-neechal-serial-episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் குணசேகரன் எப்படியாவது 40% அடைந்து விட வேண்டும் என பல திட்டங்களை தீட்டி வந்தார்.
ஆனால் அது ஜீவானந்தம் கைக்குச் சென்ற நிலையில் அந்த விஷயம் அறிந்து அதிர்ச்சியடைந்தார். இப்படியான நிலையில் இன்றைய எபிசோடில் ஜீவானந்தம் உள்ள ஒரு பெண்ணை சந்தித்து சொத்து பற்றி சத்தம் போட்டு பேச சார் இங்க சத்தம் போட்டு எல்லாம் பேசக்கூடாது என்று சொல்கிறார்.
உனக்கெல்லாம் என்னடி மரியாதை என்று கதிர் கோபப்பட்டு அடிக்கப் போக அந்த பெண்மணி கதிர் கையை பிடித்து முறுக்கி கதற விடுகிறார். அடுத்ததாக அங்கு வரும் ஜனனி நீங்கதானே அப்பத்தா கூட கைரேகை எடுத்தது? உன் கூட வந்த அந்த ஆள் எங்கே என கேள்வி கேட்கிறார்.
அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘System’ படத்தில், சரிதா என்ற கதாபாத்திரத்தில் ஆழமான உணர்வுகளுடன் கூடிய மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக,…
தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சி வரலாற்றில் புதிய முயற்சியாக, ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய டேட்டிங் ஷோவான ‘Second Love’-ஐ அறிவித்துள்ளது. காதலுக்கு…
பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், தனது நீண்டகால லிவ்-இன் பார்ட்னர் கௌரி ஸ்ப்ராட்டை வரும் ஜூலை 5ஆம் தேதி…
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் அனிருத் ரவிச்சந்தர், 2012-ஆம் ஆண்டு வெளியான '3' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அதர்வா, தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து…
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2', குடும்ப உறவுகள், பெண்களின் கனவு, பெற்றோரின் பொறுப்பு ஆகியவற்றை…