ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலை நேற்றைய எபிசோடில் ஜனனியின் திட்டத்தை எல்லாம் தவிடு பொடியாக்கி குணசேகரன் ஆதிரையை வலுக்கட்டாயமாக தூக்கி வந்து நடுரோட்டில் வைத்து கரிகாலன் கையால் தாலி கட்ட வைத்தார்.
இதையடுத்து காரில் அவர்களுடன் வந்த அதிரை தாலியை கழட்டி நடுரோட்டில் வீச குணசேகரன் திரும்பவும் தாலியை கட்ட வைத்து நேராக ரெஜிஸ்டர் ஆபீஸ் அழைத்துச் சென்றார். இந்த நிலையில் இன்றைய எபிசோட் நடக்கப்போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஆதிரை ரெஜிஸ்டர் முன்னாடி எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு ஒத்த வார்த்தை சொன்னா போதும் உங்க எல்லாரையும் தூக்கி கூண்டோட ஜெயில்ல உட்கார வைத்து விடுவார்கள் என மிரட்டுகிறார்.
மறுபக்கம் வீட்டுக்கு வந்த ஜனனிடம் விசாலாட்சி என் புள்ள ஜெயிச்சுட்டான் நீ மொத்தமா தோத்து நிக்கிற என ஆதிரையின் வாழ்க்கையை நினைத்து கண்ணீரோடு பேச ஈஸ்வரி போதும் அத்தை என்று சொல்ல வந்து பேசுவாங்க பாரு என அழுது புலம்புகிறார்.
இதனால் ரெஜிஸ்டர் ஆபீஸ் நடக்கப்போவது என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…
சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்? சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.…
4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல்…