தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஷக்தியும் ஜனனியும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்றைய எபிசோடில் அவர்களை வீட்டுக்கு கொண்டு வர குணசேகரன் புது டிராமா போட்டுள்ளார்.
தன்னுடைய அம்மா விசாலாட்சியிடம் என் பிள்ளையை வர சொல்லு மா என்று சொல்ல ஈஸ்வரி இது என்ன புது ட்ராமா என கேட்க சத்தம் போடுகிறார்.
பிறகு ஷக்தியும் ஜனனியும் வீட்டுக்கு வர என்னதான் கோவம் இருந்தாலும் அண்ணன் கூப்பிட்டதும் வீட்டுக்கு வந்ததில் ரொம்ப சந்தோஷம் என சொல்ல சக்தி நான் ஒன்னு உங்களுக்காக வீட்டுக்கு வரல என சொல்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…