தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்த சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
யார் நடித்தாலும் எதிர்நீச்சல் சீரியலில் அவருடைய கதாபாத்திரத்தை நிறைவு செய்ய முடியாது என ரசிகர்கள் பலரும் கருத்துக்கூறி வருகின்றனர். இப்படியான நிலையில் குணசேகரன் கதாபாத்திரமே இல்லாமல் சீரியலை தொடர இயக்குனர் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன.
அதற்கேற்றார் போல நேற்றைய எபிசோடில் லெட்டர் எழுதி விட்டு குணசேகரன் காணாமல் போக விசாலாட்சி ஒருவரை சந்தித்து ஓலைச்சுவடியை வைத்து குணசேகரன் குறித்து கேட்க அப்போது ஜோசியர் இவர் இரண்டாவது மகன் இவருக்கு ஒரு அண்ணன் இருப்பார். உண்மையா பொய்யா என கேட்க ஞானம் இவர் தான் பெரியவர் என்று சொல்ல ஜோசியர் இல்ல இவருக்கு ஒரு அண்ணன் இருப்பாரு அப்படித்தான் ஓலைச்சுவடி சொல்லுது என்று கேட்க விசாலாட்சி திருத்திருவன முழிக்கிறார்.
இதனால் மாரிமுத்து இடத்தை நிரப்ப வேறு ஒரு நடிகர் நடிக்க இருப்பது உறுதியாகிவிட்டது. ஆனால் அது ஆதி குணசேகரன் கதாபாத்திரம் இல்லை அவருடைய அண்ணன் கதாபாத்திரம் எனவும் இந்த காட்சிகளின் மூலம் தெரிய வருகிறது.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் குணசேகரன் கதாபாத்திரம் இல்லாமல் தான் இனி சீரியல் நகரும் என எதிர்பார்க்கலாம்.
வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை…
வடசென்னை 2 படம் குறித்து தனுஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.…
நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நான் இது…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…