director venkat-prabhu-about-thala-thalapathy
தமிழ் சினிமாவில் இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருவரும் துருவங்களாக வலம் வருகின்றனர்.
இருவருக்கும் இடையே தொழில் ரீதியாக என்னதான் போட்டியிருந்தாலும் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதை பலர் சொல்லி கேட்டிருக்கிறோம்.
இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அளித்த பேட்டி ஒன்றில் அஜித் விஜய் எப்படி கூப்பிடுவார் என்பது குறித்து பேசி உள்ளார்.
அதாவது, மங்காத்தா படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் திரையரங்கில் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். அப்போது வெங்கட் பிரபு எந்த பாடலை போடலாம் என யோசித்துக்கொண்டிருக்கும் போது அஜித் தான், நம்ப தம்பி விஜய் பட பாடலை போடுங்க என கூறினார் என வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதன் பின்னரே அந்த காட்சியில் விஜயின் காவலன் பட பாடலை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…