director shankar-about-vijay-sethupathi
இந்திய திரை உலகின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சங்கர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று அனைத்து மொழி படங்களிலும் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் தற்போது இந்தியன்2 உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
இந்த நிலையில் சங்கர் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் விஜய் சேதுபதியின் நடிப்பில் பாராட்டிப் பேசியுள்ளார். ஒரு மாஸ் ஹீரோ படங்களில் வில்லனாக நடிப்பது என்பது மிகப்பெரிய விஷயம். அதை விஜய் சேதுபதி எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் செய்து வருகிறார். மேலும் அவர் வில்லனாக நடித்த அனைத்து படங்களும் பெரிய ஹிட்.
லோகேஷ் எப்படி மாஸ்டர் மற்றும் விக்ரம் என இரண்டு படங்களிலும் செமயான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இனி வில்லன் என்றால் என்னுடைய முதல் சாய்ஸ் விஜய் சேதுபதிதான். அவரை வைத்து படத்தை இயக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் குறுகிய காலத்தில் அனைத்து மொழிகளிலும் பேசப்படும் நடிகராக விஜய் சேதுபதி உயர்ந்திருப்பதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.
கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…
கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…
இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…
நடிகர் விஷ்ணு விஷால், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோ இம்யூன் (Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மனம்…
இந்திய சினிமாவின் பெருமைமிகு நடிகரான மெகாஸ்டார் மம்மூட்டிக்கு, கலைத்துறையில் ஐந்து தசாப்தங்களாக ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி, இந்திய அரசின்…