இயக்குனர் மிஷ்கின் தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னை இயக்குனராக விளங்குகிறார்.
இவர் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் மற்றும் சைக்கோ போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த மிஷ்கின், திடீரென அப்படத்திலிருந்து விலகினார்.
அதன்பின் நடிகர் விஷால் அப்படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். இந்த இந்நிலையில் இயக்குனர் மிஷ்கினின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க போகிறார் என்ற செய்தி வெளியாகியிருந்தது.
இந்நிலையில் அந்த திரைப்படம் 2008ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான அஞ்சாதே திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படுகிறது. மேலும் நடிகர் அருண் விஜய்யுடன் மற்ற சில நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…