director lokesh kanagaraj request to fans
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் துணிவு.
இந்த படத்தின் முதல் நாள் முதல் கட்சி கடந்த ஜனவரி 11ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியானது. படம் வெளியான போது ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் அனைவரும் மிக பிரம்மாண்டமாக கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தின் போது லாரியின் மீது ஏறி நடனமாடிய ரசிகர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
அதாவது ரசிகர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் இது வெறும் சினிமா தான். உயிரை விடும் அளவிற்கு பெரிய முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை. படத்தை சந்தோஷமாக பார்த்துவிட்டு வீட்டுக்குப் போனால் போதும். உயிர் போகும் அளவுக்கு கொண்டாட்டங்கள் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில்…
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ்…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டிசி’. ‘ராக்கி’,…
சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை…
சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது…