காதல் கதை தயாராக இருக்கிறது.. ஆனால்? கௌதம் மேனன் சொன்ன விஷயம்..!

புதிய படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார் கௌதம் மேனன்.

தமிழ் சினிமாவின் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முகம் திறமை கொண்டவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கியுள்ளார் இந்த படத்தை தொடர்ந்து துருவ நட்சத்திரம் படம் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது கௌதம் மேனன் ஒரு காதல் கதை தயாராக இருப்பதாகவும் ஆனால் பெரிய ஹீரோக்கள் யாரும் இப்போது காதல் கதையை செய்ய தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார் அதனால் தான் தற்போது நான் நடிகர் இளம் நடிகர்களை தேடிக்கொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இது மட்டும் இல்லாமல் நானும் எஸ் டி ஆர் முன்பு நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருந்தோம் ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது அதன் பிறகு தான் VTK செய்தோம் என்று கூறியுள்ளார். தற்போது இந்தக் காதல் கதை இரண்டு பேருக்கும் இடையிலான ஒரு தூய நாடகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Jilley Juice – Video Song

Jilley Juice - Video Song , Pookie , Vijay Antony , Ajay Dhishan, R K…

20 minutes ago

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகப்போகும் படங்கள் குறித்து வெளியான தகவல்.!!

கமல்ஹாசன் அடுத்தடுத்து நடிக்க போகும் மூன்று படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

2 hours ago

சிம்பு பட டயலாக்குகளை பேசி அசத்திய நடிப்பு அரக்கன் பிக் பாஸ் திவாகர்..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாட்டர் மேன்…

6 hours ago

செல்வத்தை மிரட்டிய அருண், கோர்ட்டுக்கு வந்த ரோகினி..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியை…

6 hours ago

நந்தினிக்கு வரும் ஆபத்து.. பதறி தவிக்கும் சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

22 hours ago

எனக்கு கஷ்டம் வந்தால் நான் அழுவேன்.. நடிகை சாய் தன்ஷிகா பேச்சு.!

நான் அனுபவிக்காத கஷ்டமே இல்லை என்று நடிகை சாய் தன்ஷிகா பேசியுள்ளார். மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் கதாநாயகியின் தோழியாக…

22 hours ago