தமிழ் சினிமா கொரொனாவால் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிலையில் தற்போது திரையரங்குகள் திறந்தாலும் மக்கள் வருவார்களா என்பது தான் கேள்வி குறியாகியுள்ளது.
ஏனென்றால் கொரொனா அச்சத்தால் மக்கள் மீண்டும் திரையரங்கு வருவதற்கே அச்சப்படுகின்றனர்.
இதற்காக திரையரங்கு உரிமையாளர்கள் பல முடிவுகளை எடுத்துள்ளனர். குறைந்த எண்ணிக்கையில் டிக்கெட் வழங்குவது, டிக்கெட் விலையை கூட குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதற்காக சில வரிகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்களாம்.
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…