Categories: NewsTamil News

திரையரங்குகள் எடுத்த அதிரடி முடிவு, ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான செய்தி

தமிழ் சினிமா கொரொனாவால் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிலையில் தற்போது திரையரங்குகள் திறந்தாலும் மக்கள் வருவார்களா என்பது தான் கேள்வி குறியாகியுள்ளது.

ஏனென்றால் கொரொனா அச்சத்தால் மக்கள் மீண்டும் திரையரங்கு வருவதற்கே அச்சப்படுகின்றனர்.

இதற்காக திரையரங்கு உரிமையாளர்கள் பல முடிவுகளை எடுத்துள்ளனர். குறைந்த எண்ணிக்கையில் டிக்கெட் வழங்குவது, டிக்கெட் விலையை கூட குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதற்காக சில வரிகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்களாம்.

admin

Recent Posts

காந்தி கண்ணாடி : 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.

காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…

1 hour ago

சூர்யா 46 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

1 hour ago

மதராசி : 11 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

2 hours ago

முத்துவை நம்பாமல் போகும் விஜயா,மனோஜ் போட்ட திட்டம்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…

3 hours ago

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

4 hours ago

பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

19 hours ago