Chaitra Reddy about Ajith and Vijay
ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரதி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை சைத்ரா. அந்த சீரியலில் அவருக்கு பெரிய ரீச் கிடைத்தது, தமிழில் முக்கிய சீரியல் நடிகையாக மாறினார்.
தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு திருமணமும் நடந்தது, பின் நடிப்பாரா இல்லையா என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. தொடர்ந்து நடித்துவந்த சைத்ரா யாரடி நீ மோகினி சீரியலுக்கு பின் சன் தொலைக்காட்சியில் கயல் என்ற தொடரில் முக்கிய நாயகியாக நடித்து வருகிறார்.
அண்மையில் ஒரு ரசிகர் இன்ஸ்டாவில் அஜித், விஜய், சூர்யாவில் யாரை பிடிக்கும் என கேட்டுள்ளார். அதற்கு சைத்ரா, ஒவ்வொருவருக்கும் தனித்துவம் இருக்கும், அதைப்பார்த்து ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
நான் ஒருமுறை அஜித் அவர்களை சந்தித்துள்ளேன், மிகவும் பிடித்திருந்தது, நல்ல மனிதர். அவரைப் பார்த்துள்ளதால் அஜித்தை போல் இருக்க ஆசைப்படுகிறேன் என பதில் கூறியுள்ளார்.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…