சசிகுமாரும் அவரது தந்தை ஆடுகளம் நரேனும் சென்னையில் உள்ள ஒரு ரேஸ் கோர்ஸில் குதிரைகளை பராமரித்து வருகின்றனர். சசிகுமார் தயார்படுத்தும் குதிரையை யாராலும் வீழ்த்த முடியாத அளவிற்கு…
ஒரு கிராமத்தில் பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார் ராஜ் கிரண் (பொத்தாரி). அவருக்கு இரண்டு மனைவி. இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகனின் மகனாக அதர்வா (சின்னதுரை) வருகிறார்.…
கிராமத்தில் ஜமீன்தாரான குரு சோமசுந்தரத்திற்கும் - இந்துமதிக்கும் பிறக்கும் குழந்தை தான் சந்தானம் (கண்ணாயிரம்). இந்துமதியை ஜமீன்தார் திருமணம் செய்துகொள்ளாத காரணத்தினால், சிறு வயதில் இருந்தே சந்தானமும்,…
நாயகன் உதயநிதி, வஜ்ரா என்ற கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிறுவனத்தின் இரகசியங்கள் எல்லாம் திருடு போவதாக நிறுவனத்தின் உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதனால், வஜ்ரா…
போலீஸ் உயர் அதிகாரியாக இருக்கும் பிரதாப் போத்தன், சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருகிறார். இந்நிலையில் இவருக்கு உதவியாக செயல்பட்டதாக கூறப்படும் ஆனந்தி மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார்.…
செஞ்சி பிரான்சில் இருந்து புதுச்சேரியில் உள்ள தனது மூதாதையர் வீட்டுக்கு வரும் கெசன்யா அங்கு ஒரு அறைக்குள் பழைய புராதன கலைப் பொருட்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார்.…
தொடர் கொலைகளை செய்து வரும் மகனை, இறந்த தாயின் ஆசைக்காக பரோலில் எடுக்க போராடும் கதை. சிறு வயதிலேயே தந்தையை இழந்த இரு பிள்ளைகளை தனி ஆளாய்…
விவசாயம் செய்து குடும்பத்துடன் வாழ்ந்து வரும் கதாநாயகன், அவருடைய தந்தை ஒருவரிடம் கடன் வாங்கி திரும்ப தர முடியாமல் தற்கொலை செய்துக் கொள்கிறார். இந்த கடனை திருப்பி…
நாயகன் பிரதீப்பும் நாயகி இவானாவும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார்கள். இவர்கள் காதல் விஷயம் இவானாவின் தந்தை சத்யராஜ்க்கு தெரிய வருகிறது. பிரதீப்பை அழைத்து,…
மர்சனம் கதாநாயகன் ஜையீத்கான் பணக்கார வீட்டு பிள்ளை. இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கதாநாயகி சோனல் முன்பு திடீரென வந்து நான் தான் உன் கணவர்…