இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆயுர்வேதம் மற்றும் நுகர்வோர் நிறுவனமான பதஞ்சலி, தற்போது உலகமே அஞ்சி நடுங்கி வரும் கொரோனா-விற்கு ஆயுர்வேத மருந்து அறிமுகம் செய்துள்ளது. உலகில்…
இன்றைய நவநாகரீக உலகில் குடும்ப சுமை, வேலைப்பளு, உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற பல்வேறு காரணங்களால் இரவில் உறக்கம் வராமல் நிறைய பேர் தவிக்கிறார்கள். இதற்காக மருத்துவரை…
இருமல், காய்ச்சல் போல் கண்கள் சிவப்பதும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கனடா நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ஆல்பா்டோ மாகாணத்திலுள்ள…
பெரும்பாலான நோய்கள் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்ளை எடுத்துக் கொண்டால், அவர்கள் உண்ணும் உணவில் அதிக கவனமாக இருப்பதோடு, குறிப்பிட்ட…
கொரோனா வைரஸ் பரிசோதனைக் கட்டணமாக எவ்வளவு நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் தற்போது நோயாளிகள் நலனுக்காக சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவை…
இணையத்தைப் பயன்படுத்துவதால் மன இறுக்கமா? அது எப்படி சாத்தியம்? என்று நம்மில் பலர் கேட்கலாம். துரதிர்ஷ்டவசமாக, இணையம் உண்மையில் மன இறுக்கத்திற்கான காரணங்களில் ஒன்று என்றும், குறிப்பாக…
மருத்தவ தகவல்: எதற்காக தோப்புக்கரணம்? கோவிலுக்குப்போகும் பக்தர்கள் எல்லாம் திருக்கோவிலில், முதலில் உள்ள விநாயகர் சன்னதிமுன் தோப்புக்கரணம் போட்டுத்தலையில் குட்டிக்கொள்வர், அதன்பின்னே, மற்ற தெய்வச்சந்நதிகளுக்குச் செல்வர், பள்ளிகளில்,…
முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற கனிம…
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை எனக் கூறுவர். ஆப்பிளில் உள்ள அதே அளவிற்கு சத்துக்கள் நெல்லிக்காயிலும் உள்ளது. மிக எளிதாக நமக்கு…
உலக அளவில், மனிதர்களிடமுள்ள குறைபாட்டில் மன அழுத்தமே முதலிடத்தில் உள்ளது. இது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10…