தலைவருக்கான கடும் போட்டி, கஷ்டப்படும் போட்டியாளர்கள்- மோதிக்கொண்ட பிரியங்கா, நிரூப்

பிக்பாஸ் 5வது சீசன் இறுதி நாட்களை நெருங்கி வருகிறது. நாட்கள் செல்ல செல்ல போட்டிகள் கடுமையாகி வருகிறது.

கடைசி நிகழ்ச்சியில் வீட்டில் இருந்து அபிநய் வெளியேற்றப்பட்டார், அவர் கடந்த சில நாட்களாகவே எலிமினேஷனில் இருந்து தப்பித்து வந்த நிலையில் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இன்று காலை புதிய புரொமோ வந்துள்ளது, அதில் இந்த வார வீட்டு தலைவருக்கான கடும் போட்டி நடந்துள்ளது.

கயிற்றை விடாமல் ஒருவர் பிடித்துக்கொள்ள வேண்டும் என்பது டாஸ்க், ஒருகட்டத்தில் பிடித்துக்கொண்டிருக்க முடியாமல் பிரியங்கா, பாவ்னி, வருண், ராஜு ஆகியோர் வெளியேறிவிடுகிறார்கள்.

நிரூப் பிரியங்காவை மரியாதை இல்லாம அழைக்க கோபப்பட்டு அவர் திட்டுகிறார்.

Suresh

Recent Posts

🪔 கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025 🪔

அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…

3 hours ago

குக் வித் கோமாளி ஸ்ருதிகா வெளியிட்ட பதிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…

10 hours ago

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

10 hours ago

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

11 hours ago

முத்துவை அசிங்கப்படுத்திய அருண், சீதா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

13 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் குடும்பத்தினர்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

13 hours ago