ஹேமாவால் குடும்பத்தாருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. சாந்திக்கு வந்த சந்தேகம்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹேமா சௌந்தர்யா அஞ்சலி மற்றும் அகிலனிடம் நான் கண்டிப்பாக சமையல் அம்மாவை அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி விடு அம்மாவா இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன் என கூறுகிறார். சௌந்தர்யா அது எல்லாம் எதுவும் செய்யாத நான் சொல்ற வரைக்கும் அமைதியா இரு என கூறுகிறார்.

இந்த பக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்துள்ள சௌந்தர்யா மற்றும் வேணு ஆகியோர் ஆசிரியையும் அவருடைய கணவரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். விஷயமறிந்த கண்ணம்மா உள்ளே சென்று எதுக்கு இப்படி சண்டை போடுறீங்க என கேட்க இருவரும் ஒருவர் மீது ஒருவர் உள்ள அன்பில் சண்டைப் போடுகின்றனர் என தெரியவருகிறது. பிறகு பாரதி ஆகிய வந்து அவர்களிடம் அறிமுகமாகி பின்னர் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்.

இந்த பக்கம் ரோஹித் நண்பர் போன் செய்து கடன்காரன் வீடு தேடி வந்து பணம் கேட்கிறான் இந்த அம்மாவ உள்ள வச்சு பூட்டிட்டான் என சொல்ல இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இன்னும் ஒரே நாளில் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எப்படியாவது ஏற்பாடு பண்ணு என சொல்லி போனை வைக்கிறார்.

பின்னர் ரோஹித் குளித்துக் கொண்டிருக்கும்போது சாந்தி வந்து ரூமை பெருக்க அப்போது போன் அடிக்க அதை எடுத்து பேசுகையில் ரோஹித்தின் நண்பர் பணம் ரெடி பண்ணிட்டியா என உளறி கொட்ட பிறகு சாந்தி குரல் கேட்டு ராங் நம்பர் போல பேசி போனை வைத்து விடுகிறார். ஆனால் சாந்திக்கு சந்தேகம் வந்துவிட கூடிய விரைவில் நீ யாருன்னு கண்டு பிடிக்கிறேன் என மனதுக்குள் சொல்லிக் கொள்ள இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
jothika lakshu

Recent Posts

ஆர்யாவின் ‘அனந்தன் காடு’ – திரை விமர்சனம்

கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…

3 hours ago

ப்ராமிஸ் – திரை விமர்சனம்

கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…

3 hours ago

‘பாகுபலி 3’ உருவாகிறதா?… மரண மாஸ் அப்டேட்!

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…

3 hours ago

உலக அரங்கில் மீண்டும் இந்தியாவுக்கு பெருமை… ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘கோல்டன் பிளேட்’ விருது!

இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…

3 hours ago

ஆட்டோ இம்யூன் நோயால் பாதிப்பு… மனம் திறந்த விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோ இம்யூன் (Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மனம்…

3 hours ago

மம்மூட்டியின் பத்ம பூஷண் விருதை கேக் வெட்டி கொண்டாடிய ‘ஓம்’ படக்குழு!

இந்திய சினிமாவின் பெருமைமிகு நடிகரான மெகாஸ்டார் மம்மூட்டிக்கு, கலைத்துறையில் ஐந்து தசாப்தங்களாக ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி, இந்திய அரசின்…

3 hours ago