Categories: Health

காட்டு யானம் அரிசியில் இருக்கும் நன்மைகள்..!

காட்டு யானம் அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

காட்டு யானம் அரிசி அதிகமாக காட்டில் தான் வளரும். இந்த அரிசி உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. அதனைக் குறித்து பார்க்கலாம்.

இந்த அரிசி உடலில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோயை குணப்படுத்துவது முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து இந்த அரிசியை சாப்பிட்டு வர வேண்டும். இது மட்டும் இல்லாமல் நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக இருக்கிறது. ஏனெனில் இந்த அரிசியை சமைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு சமநிலையாக இருப்பதால் நீரிழிவு நோய் நம்மை நெருங்க முடியாது.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அவதிப்படுபவர்களுக்கு இந்த அரிசியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் மிகவும் உதவுகிறது.

முக்கிய குறிப்பாக காட்டுயானம் அரிசி வேக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் 12 மணி நேரம் ஊற வைத்து பிறகு வடிப்பது சிறந்தது.

மிக முக்கியமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் இந்த அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் ஆண்களின் விந்து விருத்தி அதிகமாகி குழந்தை பாக்கியம் நிச்சயம் அடையலாம்.

எனவே ஆரோக்கியம் தரும் காட்டு யானம் அரிசியை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

jothika lakshu

Recent Posts

🪔 கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025 🪔

அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…

5 hours ago

குக் வித் கோமாளி ஸ்ருதிகா வெளியிட்ட பதிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…

12 hours ago

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

12 hours ago

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

13 hours ago

முத்துவை அசிங்கப்படுத்திய அருண், சீதா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

15 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் குடும்பத்தினர்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

15 hours ago