வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடிக்கும்போது நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலில் இருக்கும் பல்வேறு நோய்களை தீர்க்க அருகம்புல் ஜூஸ் பயன்படுகிறது. குறிப்பாக வெறும் வயிற்றில் குடிக்கும் போது உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றி நோய் தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து ரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. மேலும் இரத்த அழுத்தம் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு குணப்படுத்துவது மட்டுமில்லாமல் ஆஸ்துமா சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் அருகம்புல் ஜூஸ் மருந்தாக பயன்படுகிறது.
மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக பல் மற்றும் ஈறுகளுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கிய மருத்துவ குணங்கள் நிறைந்த அருகம்புல் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து நோயற்ற உடலை பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…