வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடிக்கும்போது நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலில் இருக்கும் பல்வேறு நோய்களை தீர்க்க அருகம்புல் ஜூஸ் பயன்படுகிறது. குறிப்பாக வெறும் வயிற்றில் குடிக்கும் போது உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றி நோய் தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து ரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. மேலும் இரத்த அழுத்தம் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு குணப்படுத்துவது மட்டுமில்லாமல் ஆஸ்துமா சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் அருகம்புல் ஜூஸ் மருந்தாக பயன்படுகிறது.
மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக பல் மற்றும் ஈறுகளுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கிய மருத்துவ குணங்கள் நிறைந்த அருகம்புல் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து நோயற்ற உடலை பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.
தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’…
அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…
’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…
'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…