வெங்காயத்தில் பல மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது. நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயத்தை இரண்டாக நறுக்கி, இரவு உறங்கும் முன் கால்களில் வைத்துக்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும்.
வெங்காயம் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி வலியை போக்கும். வெங்காயத்தை காலில் கட்டினால் பாதங்களில் உள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகள் அழிக்கப்படும்.
வெங்காயத்தை காலில் போட்டு உறங்கினால், நமக்கு தொல்லை கொடுத்த கழுத்து, காது வலிகள் அனைத்தும் குணமாகும்.
வெங்காயத்தை பாதங்களில் வைத்து இரவு படுத்து தூங்கினால் இதய ஆரோக்கியம் மேம்படும், முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டி படுத்தால் கால்களில் உள்ள புண்கள், பாத வெடிப்புகள் அனைத்தும் சரியாகும். உடலில் அலர்ஜி ஏற்பட்டவர்கள் மட்டும் இதை செய்வதை தவித்து விடலாம்.
வெங்காயத்தை பாதத்தில் போடுவது உடல் துர்நாற்றத்தை தடுக்கும். இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளையும் குணப்படுத்துகிறது.
மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கல்லை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…