வெங்காயத்தில் பல மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது. நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயத்தை இரண்டாக நறுக்கி, இரவு உறங்கும் முன் கால்களில் வைத்துக்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும்.
வெங்காயம் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி வலியை போக்கும். வெங்காயத்தை காலில் கட்டினால் பாதங்களில் உள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகள் அழிக்கப்படும்.
வெங்காயத்தை காலில் போட்டு உறங்கினால், நமக்கு தொல்லை கொடுத்த கழுத்து, காது வலிகள் அனைத்தும் குணமாகும்.
வெங்காயத்தை பாதங்களில் வைத்து இரவு படுத்து தூங்கினால் இதய ஆரோக்கியம் மேம்படும், முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டி படுத்தால் கால்களில் உள்ள புண்கள், பாத வெடிப்புகள் அனைத்தும் சரியாகும். உடலில் அலர்ஜி ஏற்பட்டவர்கள் மட்டும் இதை செய்வதை தவித்து விடலாம்.
வெங்காயத்தை பாதத்தில் போடுவது உடல் துர்நாற்றத்தை தடுக்கும். இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளையும் குணப்படுத்துகிறது.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…