baakiyalakshmi-today-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் செழியன் ஜெனி அமிர்தா பாக்கியா என எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கிறார் மாலினி.
இதனால் செழியன் அதிர்ச்சியாக ப்ராஜெக்ட் விஷயமாக பேசுவதற்காக வந்ததாக கூறுகிறார். இங்க சத்தமா இருக்கு ஏதாச்சு தனியா ரூம்ல உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணலாம் என்று சொல்ல பாக்கியா பாட்டியோட ரூம்ல உட்கார்ந்துக்குங்க என்று கூறுகிறார்.
பிறகு ரூமுக்குள் சென்றது செழியன் கையைப் பிடித்து மாலினி நான் உன்னை விடமாட்டேன் நீ வரலனாலும் நான் தினமும் இங்கே வருவேன் என அதிர்ச்சி கொடுக்கிறார். பிறகு பாக்யா இதே யோசனையில் இருக்க அப்போது கணேசன் அம்மா பாக்யாவுக்கு போன் செய்து நாங்க சென்னைக்கு வந்திருக்கோம், உங்களை தனியா சந்தித்து பேசணும் என பார்ப்பதற்கு வர சொல்கின்றனர்.
அதனை தொடர்ந்து பாக்கியாவும் அங்கு வர அவர்கள் கணேஷ் உயிரோடு திரும்ப வந்த விஷயத்தை சொல்ல அதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…