baakiyalakshmi serial upcoming-promo-update-for-april-first-week
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கடந்த வாரம் இனியா ராமமூர்த்தி சாப்பிடும் மாத்திரையை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ராமமூர்த்தி இந்த விஷயத்தை பாக்கியாவிடம் சொல்ல அதைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது இனியாவை பார்ப்பதற்காக ஈஸ்வரி, பாக்கியா, எழில், செழியன் என எல்லோரும் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
கோபி சரி நீங்க எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க இனியாவை டிஸ்சார்ஜ் செய்து நான் வீட்டுக்கு கூட்டிட்டு போகிறேன் என சொல்ல பாக்கியா இனியா எங்க கூடத்தான் இருப்பா என சொல்கிறார். கோபி அதெல்லாம் முடியாது இனியா என் கூட தான் இருப்பா என சொல்ல அவகிட்டயே கேட்கலாம் என பாக்கியா கூறுகிறார்.
பிறகு இனியாவிடம் கேட்க பாக்யா உனக்காக நாங்கள் எல்லாரும் இருப்போம் என சொல்ல கோபி டாடி தான உனக்கு உயிர் என்னை விட்டு போயிடுவியா என கண் கலங்குகிறார். இப்படியான நிலையில் இனியா எடுக்கப் போகும் முடிவு என்ன என பரபரப்பான திருப்பங்களுடன் வரும் நாட்களில் சீரியல் ஒளிபரப்பாகும் என தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…