அடம் பிடித்த ராஜி. கதிர் சொன்ன வார்த்தை. இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மீனா கதிரிடம் நீங்க எடுத்த முடிவு சரி அத்தை எடுத்த முடிவு சரி எனக்கு இரண்டுத்துளையுமே உடன்பாடு கிடையாது நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க இப்ப கூட உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லைன்னு சொல்லுங்க அத்தை கிட்ட நான் பேசுறேன் என்று கூறுகிறார். ஆனால் பதில் அம்மா இதுவரைக்கும் எதையும் ஆசைப்பட்டு கேட்டது கிடையாது முதல் முறையாக கேட்டிருக்காங்க. அவங்க என்ன பத்தி யோசிக்காமல் இந்த முடிவு எடுத்திருப்பாங்க என்று சொல்லி தனது முடிவில் மாற்றம் இல்லை என்று சொல்லி விடுகிறார்.

மறுபக்கம் கோமதி அழுது கொண்டிருக்க பாக்யா ஆறுதல் சொல்ல அந்த நேரம் பார்த்து பாண்டியன் போன் செய்ய நான் போன் எடுக்க மாட்டேன் அவர்கிட்ட பேசுற தெம்பு எனக்கு இல்ல என்று கலங்குகிறார். பிறகு ராஜி அழுது கொண்டே இருக்க பாக்கியா ஆறுதல் சொல்ல கவிதை எனக்கு பிடிக்கவே பிடிக்காது அவனுக்கும் என்ன பிடிக்காது எங்களுக்கு கல்யாணம் நடந்த அது ரெண்டு பேருக்கும் நல்லது கிடையாது நான் இந்த கல்யாணத்தை பண்ணிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்க செல்வி பிடித்து திட்டி விடுகிறார். பாக்கியா உங்க அத்தை ரொம்ப யோசிச்சு தான் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்காங்க இதுக்கு இதை விட்டால் வேற வழி கிடையாது என்று சொல்கிறார்.

கதிர் சோகமாக இருக்க எழில் உங்களுக்கு விருப்பம் இல்லனா சொல்லுங்க உங்க அம்மாகிட்ட நான் பேசுறேன் என்று சொல்ல தன்னுடைய அம்மாவுக்காக எத வேணாலும் செய்வேன் என்று கதிர் கூறுகிறார். மறுநாள் இருவரையும் கல்யாணத்திற்காக ரெடி செய்து கோவிலுக்கு அழைத்து வருகின்றனர்.

மாலை மாற்றிக் கொள்ளும் நேரத்தில் இருவரும் இதற்கு முன்னதாக சண்டை போட்டுக் கொண்ட விஷயங்களை நினைத்துப் பார்க்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode-update
jothika lakshu

Recent Posts

லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் தமன்னா..!

கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…

3 hours ago

பிங்க் நிற உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் வாணி போஜன்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…

3 hours ago

காந்தி கண்ணாடி : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…

3 hours ago

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினியின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

4 hours ago

கிரிஷ் மீது சத்யாவுக்கு வந்த சந்தேகம்,ஸ்ருதி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா…

5 hours ago

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

19 hours ago