இனியாவால் குடும்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி.. அமிர்தாவை காப்பாற்றிய எழில்.. இன்றைய பாக்யலக்ஷ்மி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எனில் தனது தாத்தாவிடம் அப்பா அம்மா போட்டோவை காட்டி இதை எதுக்கு கொண்டு போனீங்க யாரிடம் காட்ட கொண்டு போனீங்க என கேட்க அவர் ராதிகாவை பற்றி சொல்ல முயற்சி செய்ய எழில் சரி நீங்க டென்ஷன் ஆகாதீங்க அமைதியாயிருந்த என அவரை அமைதிப்படுத்தி விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். ‌

பிறகு அமிர்தா வீட்டிற்கு போன எழில் தன்னுடைய அப்பா மற்றும் தாத்தா பற்றி சொல்லி வருத்தப்பட்டு கண் கலங்குகிறார். எங்க அப்பா செய்த வேலை எல்லாம் ஒரு நாள் கண்டிப்பா வீட்டுக்கு தெரிய வரும் அன்னைக்கு குடும்பத்தில் இருப்பவர்கள் என்ன ஆவாங்கனு எனவே யோசிக்கக் கூட முடியல ரொம்ப பயமாருக்கு கண்கலங்கிய எல்லாம் சரியாகிடும் பார்த்துக்கலாம் என தனது தோள் மீது எழிலை சாய்த்துக்கொண்டு ஆறுதல் கூறுகிறார் அமிர்தா.

இந்த நேரத்தில் அமிர்தாவின் அம்மா உள்ளே வந்து விட பிறகு அமிர்தா அவரை எழுப்பி விட்டு டீ போட்டு வரேன் என்று உள்ளே சென்று விடுகிறார். உள்ளே சென்றதும் அவருடைய அம்மாவிடம் இல்ல எழில் ரொம்ப வருத்தப்பட்டு அழுதார் எனக்கு என்ன பண்றதுனே தெரியல என சொல்ல நான் உன்ன தப்பா நினைக்கல. காலப்போக்குல எழில் மேல நீ ஆசைப்பட்டாலும் நாங்க எதுவும் சொல்ல மாட்டோம் ஆனா அவனால அதிக நம்பிக்கை வைக்காத, ஏற்கனவே ரொம்ப வருத்தப்பட்டு விட்டோம் என சொல்கிறார்.

அதன் பிறகு இந்தப் பக்கம் வீட்டுக்கு வந்த கூறி தனது அம்மாவிடம் ஏன் டல்லா இருக்கீங்க என்னாச்சு என கேட்க அவர் உங்க அப்பா காலையில வெளியே போனதுல இருந்து ரொம்ப கவலையா இருக்கு. அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை என சொல்கிறார். பிறகு கோபி எங்க போயிட்டாரு என விசாரிக்க ராதிகா வீட்டு கிட்ட விழுந்து கிடந்தார் என சொல்வதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். மனிஷன் ராதிகா வீட்டுக்குத்தான் போயிருக்காரு, நல்லவேளை ராதிகா வீட்டை மாத்திட்டோம், இல்லன்னா மாட்டியிருப்பேன் என கூறுகிறார்.

அதன் பின்னர் இனியா நாளைக்கு எனக்கு ரிசல்ட் என சொல்லி பயப்படுகிறார். கோபி அதெல்லாம் நீ நல்ல மார்க் தான் எடுப்ப என கூறுகிறார். மறு நாள் காலை எல்லோரும் ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். பிறகு செழியன் ரிசல்ட் பார்த்து இனியா 485 மார்க் எடுத்து இருப்பதாக கூறுகிறார்.

வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். எழில் ஸ்வீட் வாங்கி வந்து கொடுத்து வாழ்த்துக் கூறுகிறார். இந்த பக்கம் அமிர்தா தன்னுடைய அப்பாவுடன் வெளியில் சென்று இருக்க அப்போது ஒரு ரவுடி பையன் அமிர்தாவிடம் சினிமாவுக்கு போகலாம் வா என பிரச்சினை செய்கிறார். இதைத் தட்டிக்கேட்ட அவரின் அப்பாவை பிடித்து கீழே தள்ளி விடுகிறார். இத்துடன் இன்றைய சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

ஏற்கனவே இது குறித்து வெளியாகியுள்ள வீடியோவில் அந்த ரவுடியிடம் அமிர்தாவோட புருஷன் நாள் தான் என சொல்லி சண்டை போடுகிறார். இது குறித்த காட்சிகள் நாளை ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 31.03.22
jothika lakshu

Recent Posts

தலைவர் 173 படம் குறித்து வெளியான அதிரடி தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…

9 hours ago

அஜித் 64 : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்..!

அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

9 hours ago

மங்காத்தா மற்றும் கோர்ட் படங்களில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? பிரேம்ஜியின் பதிலால் அதிரிய அரங்கம்..!

மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச…

10 hours ago

சுந்தரவல்லி வீட்டுக்கு வந்த போலீஸ்காரர்கள்.. பயத்தில் நடுங்கிய ரஞ்சித், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

10 hours ago

விஜயா கேட்ட கேள்வி, வக்கீல் கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…

11 hours ago

Othaiyadi Video Song

https://youtu.be/xIuY5dk5Ug0?si=a9xZXKUGKeZv8lui

1 day ago