வர்ஷினி வீட்டுக்கு சென்ற ஈஸ்வரி.. எழில், பாக்கியாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் மற்றும் பாக்யா இருவரும் எழிலின் பிரண்டோட பாட்டி இறந்து விட்டதாக பொய் சொல்லி அமிர்தா வீட்டுக்கு செல்கின்றனர்.

அவர்கள் வெளியே சென்றதும் செழியன் மற்றும் ஈஸ்வரி கோவிலுக்கு செல்வதாக பொய் சொல்லி விட்டு வர்ஷினி வீட்டுக்கு செல்கின்றனர். அடுத்ததாக எழில் மற்றும் பாக்யா அமிர்தா வீட்டிற்கு பேசப்போக அங்கு வீடு போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சடைகின்றனர். அக்கம் பக்கத்தில் விசாரிக்க அவர்கள் இருவரும் ஊருக்குச் சென்று விட்டதாக சொல்ல எழில் அதிர்ச்சி அடைகிறார்.

என்னுடைய காதல் அவ்வளவுதானா என கதறி அழ பாக்யா அவனை சமாதானம் செய்கிறார். மறுபக்கம் ஈஸ்வரி வர்ஷினி வீட்டில் அவருடைய அப்பாவை பார்த்து பேச அவர் என் பொண்ணு எது கேட்டாலும் மறுப்பு சொல்ல மாட்டேன் இதில் நல்ல பையன் என்பதால் தான் இன்னும் சொல்லல. ஆனா எழிலுக்கு இதுல சம்மதமா என கேட்க அதெல்லாம் அவன் சம்மதிப்பான். எங்க குடும்பத்தோட வந்து பொண்ணு கேட்கிறோம் என ஈஸ்வரி வாக்கு கொடுத்துவிட்டு வருகிறார்.

பாக்கியா வீட்டுக்கு வந்ததும் செல்வி உன் மாமியார் ஏதோ சதி திட்டம் திட்டுறாங்க என சொல்ல ஜெனியும் பாட்டியும் செழியனும் ஏதோ ரகசியம் பேசுகிறார்கள் என சொல்ல பாக்கியா அதை நம்ப மறுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 24-12-22
jothika lakshu

Recent Posts

பார்வதி சொன்ன வார்த்தை, உச்சகட்ட கோபத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

40 minutes ago

திரௌபதி 2 படம் குறித்து பேசிய மோகன் ஜி..வைரலாகும் தகவல்.!!

2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…

4 hours ago

எந்த காலத்திலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது.. நடிகை தேவயானி.!!

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…

4 hours ago

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..!

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…

7 hours ago

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…

7 hours ago

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…

7 hours ago