BaakiyaLakshmi Serial Episode Update 16-08-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்யாவிடம் அவனை வேலைக்கு போ,ஒரு குழந்தை பெத்துக்க என்று சொன்னது தப்பா என்று கேட்கிறார். நான் அவன் போகணும்னு எல்லாம் சொல்லல, அவனும் போய் இருக்க மாட்டான் நீ சொன்னதுனால தான் போயிட்டான். நீ சொல்லி இருந்தா போயிருக்க மாட்டான். என்று கோபமாக சொல்லிவிட்டு ஈஸ்வரி சென்று விடுகிறார்.
பாக்யா எழிலை அனுப்பியதை நினைத்து கதறி அழுகிறார். என் புள்ளையை நானே வெளியே அனுப்பிட்டேன் என்று அழ அனைவரும் ஆறுதல் தெரிவிக்கின்றன. எல்லோரும் போன் போட்டு கூப்பிடுங்க என்று சொல்ல செழியன் போனை எடுக்கிறார். ஆனால் பாக்யா போனை பிடுங்கி வேணாம். அவன் நிறைய கனவுகளோடு இருக்கான் அவனை யாரும் கூப்பிடாதீங்க என்று சொல்லுகிறார்.
என் பையன் ஒரு பெரிய படம் பண்ணுவான் பெரிய டைரக்டர் ஆவான் திரும்பவும் இந்த வீட்டுக்கு வருவான் என்று பாக்கியா சொல்லுகிறார். மறுபக்கம் எழில் ,அமிர்தா, நிலா மூவரும் ஒரு ஹோட்டலில் வந்து தங்க நிலா இது யாரோட வீடு என்று கேட்க இது வீடு இல்லை ஹோட்டல் என்று சொல்கிறார். நம்ம வீட்டுக்கு போலாம் பா என்று சொல்ல, வேண்டாம் என்று சொல்கிறார்.
அமிர்தா எழிலிடம் மன்னிப்பு கேட்க எழில் என்ன சொல்லுகிறார்? எழில் எடுக்கப் போக முடிவு என்ன? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…
கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…