அஸ்தியை பார்த்து அழுத ஈஸ்வரி, கோபி கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் எழில் ராமமூர்த்தியின் அஸ்தியை வீட்டுக்கு கொண்டு வர அனைவரும் அழுகின்றனர். பிறகு விளக்கேற்றி அஸ்திக்கு பூஜை செய்யும்போது ஈஸ்வரி கதறி அழுகிறார். இனியா எனக்கு தாத்தாவை இப்பவே பாக்கணும் போல இருக்கு என்று அழ எழில் ஆறுதல் சொல்கிறார். நேத்து வரைக்கும் என் கூட சந்தோஷமா வாழ்ந்தவர இன்னிக்கு சாம்பலா பார்க்கும்போது மனசு பதறுது என்று ஈஸ்வரி அழுகிறார். எழில் அஸ்தியை எடுத்துக்கொண்டு கரைக்க சென்று விடுகிறார்.

பூஜை பண்ணி அஸ்தியை கரைத்த பிறகு எழில் செழியன் இடம் தாத்தா எங்கிட்ட ரொம்ப நேரம் பேசினார் ஆனால் அதுதான் கடைசி பேச்சா இருக்கணும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல ஒரு நாள்ல எல்லாமே முடிஞ்சு போச்சு என்று அழுகிறார். செழியன் எனக்கு முதல்ல குடும்ப பொறுப்பு பத்தி தெரியல தாத்தா சொல்லியும் நான் அத பெருசா எடுத்துக்கல ஆனா எனக்குன்னு ஒரு பிரச்சனை வரும்போதுதான் என் குடும்ப நின்னாங்க என்ற இப்பதான் எனக்கு நான் நல்லா பார்த்துக்கணும் அப்படின்னு தோணுச்சு. என் குடும்பம் இந்த குடும்பத்துக்கு மூத்தவனா நான் நல்லா பாத்துப்பேன் நீ என் தம்பி டா உன்ன நல்லா நான் பாத்துப்பேன் என்று கட்டிப்பிடித்து நான் இருக்கிறேன் டா என்று சொல்லி அழுகிறார்.

பிறகு பழனிச்சாமி மற்றும் ஜோசப் இருவரும் செழியன் மற்றும் எழில்க்கு ஆறுதல் சொல்லுகின்றனர். அவர் எங்கேயும் போக மாட்டாரு உங்க குடும்பத்தோட உங்க கூடவே தான் ஏதாவது ஒரு இடத்துல இருப்பாரு என்று சொல்லி நீங்கதான் பெரியவங்களுக்கு சமாதானம் படுத்தனும் நீங்களே இப்படி அழுது கொண்டே இருந்தால் எப்படி வாங்க போகலாம் என்று கூப்பிட்டு செல்கின்றனர்.

மறுபக்கம் கோபி அஸ்தியை கரைத்து ராதிகாவிடம் நான் என்ன தப்பு பண்ண எவ்வளவு பெரிய தண்டனையை எனக்கு எங்க அப்பா அம்மா கொடுத்தாங்க. பொறந்ததுல இருந்து அவங்களுக்கு புடிச்ச மாதிரி தான் இருந்தேன் வாழ்ந்த, அவர் சொன்ன ஒரே வார்த்தைக்காக எனக்கு புடிக்காத வாழ்க்கையை ஏத்துக்கிட்டு நல்லா தான் எல்லாரையும் பார்த்துக்கிட்டு இருந்தேன் ஆனா இப்போ எனக்கு புடிச்ச வாழ்க்கையை தேர்ந்தெடுத்தது ஒரு பெரிய தப்பா? இதுக்காகவா எனக்கு இந்த தண்டனையை கொடுத்தாங்க என்று ராதிகாவிடம் பேசுகிறார்.

ஈஸ்வரியை பற்றி கோபி சொன்னது என்ன?ராதிகா கொடுத்த பதில் என்ன என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyaLakshmi serial episode update 11-09-24
jothika lakshu

Recent Posts

Run Official Trailer

Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…

2 days ago

“வரைபடத்தில்கூட இல்லாத இடத்தில் படப்பிடிப்பு!” – ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…

2 days ago

“தவறான புரமோஷன்தான் ‘புலி’ படத்தின் தோல்விக்கு காரணம்!” – நட்டி ஓபன் டாக்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…

2 days ago

கோலிவுட்டில் இசைப் போட்டி சூடுபிடிக்கிறது… அனிருத் Vs சாய் அபயங்கர்!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…

2 days ago

கமல்ஹாசனின் AI எச்சரிக்கைக்கு ஸ்ருதி ஹாசனின் முழு ஆதரவு!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…

2 days ago

சிக்மா மூலம் கோலிவுட்டில் மீண்டும் களமிறங்கும் ஷிவ் பண்டிட்!

2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…

2 days ago