நோட்டீசை கிழித்து போடச் சொல்லும் ஈஸ்வரி.. பாக்கியா எடுத்த முடிவு.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா கோர்ட்டில் இருந்து வந்த நோட்டீசை எடுத்துக் கொண்டு உள்ளே வர என்ன இது என கேட்க கோர்ட்டில் இருந்து வந்தது இன்னைக்கு கோர்ட்டுக்கு போகணும்ல என கூறுகிறார். அதெல்லாம் ஒன்னும் போகத் தேவையில்லை என ஈஸ்வரி சொல்கிறார். மேலும் அந்த நோட்டீசை கிழித்து போட சொல்கிறார்.

செழியன் இனியா என எல்லோரும் அதெல்லாம் ஒன்றும் போக வேண்டாம் அதுக்கு போகணும்னு அவசியம் இல்லை என கூறுகின்றனர். இல்ல அத்தை அவர் கேட்டார் இல்ல ஆசைப்பட்டு கேட்டது செய்யறது தானே பொண்டாட்டியோட வேலை. அவர் ஆசைப்பட்டு கேட்டது கொடுக்கணும் இல்ல என கூறுகிறார். கோபி எல்லாத்தையும் மறந்துட்டு இந்த வாழ்க்கையில வாழ்வேனு உன்கிட்ட சொன்னான் தானே. உன் கிட்ட வந்து செஞ்சி தப்புக்கு மன்னிப்பு கேட்டான் தானே என ஈஸ்வரி கேட்க பாக்யா மன்னிப்பு கேட்டீங்களா என கோபி பாட்டு கேட்க கோபி பேசாமல் நிற்கிறார்.

அதன் பிறகு செழியன் நீங்க என்னமா சீரியல் சினிமால வர பஞ்ச் டயலாக் மாதிரி பேசிட்டு இருக்கீங்க என சொல்ல வாழ்க்கையில் உன்னை விட அதிக அனுபவம் எனக்கு இருக்கு இத பத்தி நான் பேசுகிறேன் நீ அமைதியா இரு என கூறுகிறார். பிறகு தன்னுடைய மாமனார் இடம் நான் உங்களை எனக்கும் மாமனாரை பார்த்ததில்லை என்னுடைய அப்பாவை தான் பார்க்கிறேன். நான் மரியாதையோடு வாழனும்னு நினைக்கிறேன். இனி சகிச்சுக்கிட்டு இந்த வாழ்க்கை வாழறதுக்கு செத்துப் போகலாம். என்னுடைய முடிவு அல்ல நீங்க குறுக்க நிக்க மாட்டேங்குது நான் நம்புகிறேன் என கூறுகிறார். நான் என்னுடைய பிள்ளைகளுக்காக வாழனும்னு நினைக்கிறேன் என சொல்கிறார்.

ஈஸ்வரி இனி அவ எந்த தப்பும் பண்ண மாட்டான் என சொல்கிறார். நீ பிடிவாதமா இருந்தா நான் உன்கிட்ட பேசமாட்டேன் என சொல்ல பிடிக்காத வாழ்க்கையில அவர் இருக்க சொல்லி ஏன் கட்டாயப்படுத்துறீங்க.? என பாக்கியா கேட்கிறார். பத்து மணிக்கு தானே கோர்ட்ல இருக்கணும் எழில் இப்பொழுது கிளம்பினால் சரியா இருக்குமா என பாக்கியா கேட்கிறார்.

அதன் பிறகு கோபி என்ன திமிர் காட்டுறியா? பழிக்கு பழியா என கேட்கிறார். அதெல்லாம் இல்லை இந்த பிடிக்காத வாழ்க்கையில் இருந்து விலகலாம் என முடிவெடுத்து இருக்கேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 02-08-22
jothika lakshu

Recent Posts

டியூட் திரைவிமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…

7 hours ago

டீசல் திரைவிமர்சனம்

வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…

7 hours ago

பைசன் திரைவிமர்சனம்

கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…

7 hours ago

டியூட் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

7 hours ago

பைசன் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!

பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…

8 hours ago

அண்ணாமலை கேட்ட கேள்வி, முத்து மீது பழி சொல்லும் அருண் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவை பற்றி அனைவரும் பெருமையாக பேச அருண் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

8 hours ago