தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. தினமும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஈஸ்வரி ஜெயிலுக்கு போக கடைசி நொடியில் மயூ சொன்ன சாட்சியால் அவர் ரிலீஸ் ஆகி வெளிய வந்தார்.
இதையடுத்து கோபி அம்மாவை வந்து சந்தித்து பேச இனி எனக்கு மகனே இல்லை எனக்கு ஒரே ஒரு மகள் தான்.. பாக்கியா என்று பேரதிர்ச்சி கொடுத்து கோபியை தலை முழுக உள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த வார ஞாயிற்றுக்கிழமை 2:00 மணிநேர ஸ்பெஷலுக்கு பாக்கியலட்சுமி ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாரம் முழுவதும் ஒரே அழுகாட்சியாக சென்ற நிலையில் இதை இரண்டு மணி நேரம் எபிசோட் காமெடியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…