Baakiyalakshimi serial episode update viral
பாக்யா மீது கோபத்தில் இருக்கிறார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா சடங்குகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் பார்த்து கண் கலங்குகிறார். ஈஸ்வரி செழியனிடம் உங்க தாத்தா போயிட்டாருடா என்று சொல்லி அழுகிறார். அவருக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு ஆனா எனக்கு தெரியவில்லை தெரிந்திருந்தால் எப்படியாவது காப்பாத்திருப்பேன் என்று அழுகிறார்.
மறுபக்கம் கோபி,ராதிகா வீட்டுக்கு வர, கோபி வருத்தப்பட்டு பேசுகிறார்.ராதிகா ஆறுதல் சொல்ல,எனக்கு இவளோ பெரிய தண்டனை கொடுத்துடாங்க, நான் சாகுற வைரக்கும் இத நெனச்சி சா கபோரன், என்று வருத்தமாக பேசி கண்கலங்கி அழுகிறார். ஆனா பாக்கியாவ சும்மா விட மாட்டேன் என்று சொல்லுகிறார். பாக்கியா தான் என்னோட எதிரி, என்று கோபமாக பேசுகிறார். ஈஸ்வரி அவருக்கு கல்யாணம் நடந்த போது ராமமூர்த்தி பேசிய விஷயங்களை பாக்கியவிடம் சொல்கி அழுகிறார். அவருக்கு குழந்தை மனசு, யார் என்ன சொன்னாலும், எதுவும் நினைக்காதே நான் உன் கூடவே இருப்பேன் என்று சொன்னதாக சொல்லுகிறார்.
எனக்கு ஒரு நாள் உடம்பு ரொம்ப முடியாமல் போயிடுச்சு ஆனா அவர்தான் எல்லாம் நல்லா பாத்துக்கிட்டாரு. ஒரு நல்ல புருஷனா ,ஒரு நல்ல அப்பாவா, ஒரு நல்ல மாமனாரா, ஒரு நல்ல தாத்தாவா இருந்திருக்காரு என்று பாக்கியா வருத்தப்பட்டு பேசுகிறார்.
குடும்பத்தினர் அனைவரும் செல்வத்தில் இருக்க.., என்ன நடக்கப் போகிறது? என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை…
‘மாரி 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் நடிகர் தனுஷுடன் நடிகை சாய் பல்லவி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018-ஆம்…
Engal Thangam Official Trailer | Samantha | Raj Nidimoru | Nandini Reddy | Santhosh Narayanan
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்குத் திரைப்படம் ‘மா இன்டி பங்காரம்’. நந்தினி ரெட்டி…
‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக புதிய பயணத்தை தொடங்கிய நடிகர் சூரி, தொடர்ந்து ‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்குப்…
நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக முன்பே தெரிவித்திருந்தார். இதனால்…