தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை இழுத்து வந்து இனிமே பாக்கியா விஷயத்தில் தலையிட கூடாது என கண்டிஷன் போடுகிறார்.
அதை தொடர்ந்து வீட்டில் பாக்கியா என்னென்ன செய்வது என எழில், அமிர்தாவுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருக்க அப்போது செழியன் அங்கு வந்து பணம் ஏதாவது தேவையா என கேட்க பாக்கியா அதெல்லாம் எதுவும் வேண்டாம் என சொல்கிறார். செழியனின் நிலையை கண்டு கவலைப்படுகிறார்கள்.
அடுத்து பொருட்காட்சியில் சமைக்க தேவையான பொருட்களை வேனில் ஏற்றி அனுப்பி வைக்க செழியன் ஓடி வந்து பாக்கியாவுக்கு உதவி செய்கிறார்.
அதன் பிறகு கொட்டும் மழையை பார்த்து எல்லோரும் கவலைப்பட நாளைக்கு எல்லாம் சரியாகிடும் என பாக்கியா நம்பிக்கையாக பேசுகிறார். அதன் பிறகு மழை விடாமல் பெய்வதை பார்த்து கோபி நக்கலாக பேச ஈஸ்வரி அந்த காண்ட்ராக்ட்டை திருப்பி அவங்க கிட்டயே கொடுத்துடு என அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை…
பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல்…
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…