3 மொழி படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகர் பிரபாஸ் சம்பளமாக ஒரு பில்லியன் கேட்டுள்ளார். அதாவது 100 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் இரண்டாம் பாகங்களில் இரு வேடங்களில் நடித்து உலக அளவில் பிரபலமானார்.
இந்தப் படத்திற்குப் பின்பு, இவரது மார்க்கெட் ரேட் எகிறியுள்ளது. விஜய்லாந்தி என்ற பட நிறுவனம் தனது பொன்விழா ஆண்டையொட்டி தயாரிக்கும் முதல் படத்தில் பிரபாஸ் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தை தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த நடிகர்திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார்.
‘பிரபாஸ் 21’ என்று இந்தப் படத்திற்கு தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்திலும் பிரபாஸ் இரட்டை வேடத்தில் உள்ளார்.
இந்தியாவிலேயே ரஜினிகாந்த் தான் ‘தர்பார்’ படத்திற்கு 70 கோடி சம்பளம் பெற்றிருந்த நிலையில் அவரைத் தாண்டி பிரபாஸ் 100 கோடி சம்பளம் கேட்டிருப்பது சக நடிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…