நடிகர் அருண் விஜய்க்கு கடந்த பிஃப்ரவரி மாதம் மாஃபியா படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் வந்த இப்படம் தொடர்ந்து இரண்டாம் பாகமாக எடுக்கப்படவுள்ளது.
வா டீல் படம் அடுத்ததாக அவருக்கு வெளியாகவுள்ளது. மேலும் அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்கள் இருக்கின்றன.
தற்போது நிலவி வரும் கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் அவரும் வீட்டில் இருக்கிறார். சினிமா பிரபலங்கள் பலரும் வேலை இழந்துள்ள சினிமா ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண நிதிஉதவி அளித்தனர்.
அவரின் மகன் அர்னவ் அருண் விஜய்யிடம் நாம் பசியாக இருக்கும் அம்மாவுக்கு உணவிட வேண்டும், ஏனெனின் அவருக்கு குட்டிகள் இருக்கின்றன என கூறி தெருநாய்களுக்கு சாப்பாடு போட்டாராம்.
ஒரு தந்தையாக மகன் செய்த இந்த நல்ல செயலை பாராட்டி பெருமிதம் அடைந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…