anurag-kashyap-about-bollywood-failure
தெலுங்கு சினிமாவில் உள்ள பல இயக்குனர்கள் தற்போது பாலிவுட் சினிமாவின் படங்களை இயக்குவதை டிரெண்டாக்கி வருகின்றனர். ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரை உலகின் இயக்குனராக அறிமுகமான அட்லி தற்போது ஷாருக்கான் வைத்து இந்தியில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இப்படியான நிலையில் பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனரான அனுராக் காஷ்யப் இந்தி படங்கள் தோல்வி குறித்து பேசி உள்ளார். இந்தி தெரியாதவர்கள் எல்லாம் ஹிந்தி படத்தை இயக்க வந்து விடுகிறார்கள் அதுதான் பாலிவுட் படங்கள் தோல்வி அடைய காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் அப்படி இல்லை அவர்களது கலாச்சாரத்தோடு இணைந்து படங்களை இயக்குகிறார்கள் அதனால் வெற்றி பெறுகிறது என கூறியுள்ளார். அனுராதா காஷ்யப் பேசியது அட்லியை தான் இவர் மறைமுகமாக திட்டுகிறார் என பலரும் கூறி வருகின்றனர்.
இவர் தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தமிழில் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தை இந்தியில் ரீமேக்ஸ் செய்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவரது புதிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள உணர்வுப்பூர்வமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த…
72-வது தேசிய திரைப்பட விருதுகளில் நடிகர், இயக்குநர் தனுஷ் இரட்டை அங்கீகாரத்தை பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவர்…
72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை 'அமரன்' திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் 2026–2029 காலத்திற்கான தேர்தல் இன்று சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர்கள் சங்க அரங்கில்…
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…