தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகராக மட்டுமில்லாமல் அகரம் பவுண்டேஷன் மூலமாக பல ஏழை மாணவர்களுக்கு உதவி வருகிறார்.
மேலும் நீட் தேர்வு போன்ற விஷயங்களுக்கு எதிர்த்து குரல் கொடுத்தார். அதே போல் இந்தி தேவையில்லை எனவும் தமிழை விட சிறந்த மொழி எதுவும் இல்லை எனவும் பேசி இருந்தார்.
அதிமுக ஆட்சியின் போது நடந்த நீட் தற்கொலைகளுக்கு பொங்கி எழுந்த சூர்யா திமுக ஆட்சியில் அடக்கி வாசித்து வருகிறார் என பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார். மேலும் இப்போது நம்ம பேச்சு எடுபடாது என்பதாலே அவர் மும்பைக்கு சென்று விட்டார். மனைவி, குழந்தைகளுடன் அங்கு செட்டில் ஆகி விட்டார். அவர் ஒரு பச்சோந்தி போல் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டே இருக்கிறார் என பேசியுள்ளார்.
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர், தனது அடுத்த திரைப்படம் குறித்து மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமூக…
நடிகர் சிலம்பரசன், ‘தக் லைப்’ படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து…
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான பிரம்மாண்ட உளவு அதிரடி திரைப்படமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’…
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி த்ரில்லர் திரைப்படமான ‘ஐ எம் கேம்’ படத்தின் வெளியீட்டு தேதி…
நடிகர் ரவிமோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான குடும்ப பிரச்சனை, விவாகரத்து வழக்கு மற்றும் அதனைச் சுற்றிய சர்ச்சைகள்…
PEDDI Trailer Tamil | Ram Charan | Shiva Rajkumar | Janhvi Kapoor | A R…