திமுக ஆட்சியில் அடக்கி வாசித்து வருகிறார் சூர்யா, பிரபல பத்திரிகையாளர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகராக மட்டுமில்லாமல் அகரம் பவுண்டேஷன் மூலமாக பல ஏழை மாணவர்களுக்கு உதவி வருகிறார். ‌

மேலும் நீட் தேர்வு போன்ற விஷயங்களுக்கு எதிர்த்து குரல் கொடுத்தார். அதே போல் இந்தி தேவையில்லை எனவும் தமிழை விட சிறந்த மொழி எதுவும் இல்லை எனவும் பேசி இருந்தார்.

அதிமுக ஆட்சியின் போது நடந்த நீட் தற்கொலைகளுக்கு பொங்கி எழுந்த சூர்யா திமுக ஆட்சியில் அடக்கி வாசித்து வருகிறார் என பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார். மேலும் இப்போது நம்ம பேச்சு எடுபடாது என்பதாலே அவர் மும்பைக்கு சென்று விட்டார். மனைவி, குழந்தைகளுடன் அங்கு செட்டில் ஆகி விட்டார். அவர் ஒரு பச்சோந்தி போல் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டே இருக்கிறார் என பேசியுள்ளார்.

Anthanan latest speech about Suriya
jothika lakshu

Recent Posts

Sardar 2 Teaser

Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…

1 day ago

Maayangal Maayangal Lyrical Video

Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran

1 day ago

Yen Ennai Edho Seidhai Official Teaser

Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…

1 day ago

மகளுடன் முதல் முறையாக இணையும் நடிக்கும் ஊர்வசி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…

1 day ago

‘டாக்சிக்’ படத்துக்காக கியாரா அத்வானி வாங்கிய சம்பளம்… வைரலாகும் தகவல்!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…

1 day ago

ராயன் தேசிய விருது சர்ச்சை… கடின உழைப்பையும் நீண்ட பயணத்தையும் மதிக்க வேண்டும் – டி. இமான்

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…

1 day ago